இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கு நிதி ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கு நிதி ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்த பரிந்துரைகளுக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் அதை பொருட்படுத்தாத உச்சநீதிமன்றம், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை கடந்த மாதம் 22-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விதித்திருந்தது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியை நடத்துவதற்கான நிதியை ஒதுக்கும் வகையில் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பிசிசிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் பிசிசிஐ கோரியிருந்தது.
இம்மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் நாளைய கிரிக்கெட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் ராஜ்கோட் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்த ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான கணக்கு விவரங்களை லோதா கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications