டெல்லியில் சீன தூதருடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீனா தூதருடன் ராகுல் காந்தி சந்தித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள சீன தூதருடன் ராகுல்காந்தி நேற்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ராகுல் காந்தி வட்டாரத்தில் கூறுகையில், ராகுல்காந்தியும், சீன தூதரும் சந்திப்பது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் பல முறை சந்தித்துள்ளனர்.

இருவரும் நல்ல நண்பர்கள் என்பதுதான் சந்திப்புக்கு காரணம். இவ்வாறு ராகுல் காந்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனா மற்றும் இந்தியா சிக்கிம் எல்லையில் மோதிக்கொண்டுள்ளது. இந்த நிலையில், ராகுல்காந்தியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சீன விவகாரத்தில் மோடி மவுனமாக இருப்பதாகவும், மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி 2 தினங்கள் முன்பு டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications