மும்பை புறநகர் ரயிலில் குடித்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட பெண் கைது
மும்பை: புற நகர் ரயிலில், குடிபோதையில் இருந்த ஒரு பெண் நிர்வாணமாக சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இன்று காலை மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 8.15 மணியளவில் தானே ரயில் நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குடிபோதையில் ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அருகில் இருந்த இருக்கையில் அமருவதற்காக சக பயணியிடம் கேட்ட போது அவர் இடமளிக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து கோவமடைந்த அந்த பெண் தனது ஆடைகளை கழற்றி வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூலந்த் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற பெண் போலீசார் ரயில் வந்தடைந்ததும் அந்த பெண்ணை வண்டியிலிருந்து கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
அந்த பெண்ணைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். அவர் குடித்துவிட்டு நிதானமின்றி இருப்பதனால் அவரிடமிருந்து எந்த தகவலும் வாங்க முடியவில்லை. அவர் மீது போது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications