ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. அதே சமயம் நேபாளத்திலும் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.
லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக இந்த அதிர்வு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

அதுபோல இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை எட்டு மணி அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நில அதிர்வு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிழக்கில் 83 கி.மீ., தொலைவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சேதங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும் நில அதிர்வுக்குப் பிறகான பிந்தைய பாதிப்புகளால் நேபாள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications