2020 மார்ச்சுக்குள்ள.. கங்கை நதியை சுத்தம் பண்ணிடுவோம்… சொல்வது அமைச்சர் நிதின் கட்கரி
நாக்பூர்:அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ரூ.26,000 கோடி மதிப்பிலான கங்கை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தற்போது 10 சதவீதம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக அந்தப் பணிகள் 30-40 சதவீதம் நிறைவடைந்துவிடும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிடும். கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மாவட்ட வாரியாக, மாநில வாரியாக, திட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான பதிவுகளை என்னால் வழங்க இயலும்.
கங்கை தவிர, அதன் 40 கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கங்கை நதியின் நீரோட்டம் தொடர்ச்சியானதாக இருக்கும் வகையில், அந்த நதியோடு கூடுதலாக 20 சதவீத உபரிநீர் இணைக்கப்படுகிறது.
வரும் ஜூன் மாதத்தில் கங்கை நதியின் பயணம் மாசில்லா பயணமாக அமையும். அப்போது தூய்மையான கங்கை என்ற நமது கனவு நிஜமாகும்.
இது தவிர்த்து, யமுனையை தூய்மைப்படுத்தும் ரூ.800 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications