எல்லாம் இறைவனின் கருணை.. ஹரியானா கலவரம் குறித்து 'ராதே மா' சர்ச்சை கருத்து
டெல்லி: ஹரியானா, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்டன் பெண் சாமியார், ராதா மாதே இதெல்லாம் இறைவனின் கருணையால் நடப்பதாக கூறியுள்ளார்.
சாமியார் ராம் ரஹீமுக்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்ததும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்தது. ராம் ரஹீம் குண்டர்கள் வெறியாட்டம் நடத்தினர்.

இதில் 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ராதே மா கூறுகையில், எது நடந்திருந்தாலும் கடவுளின் கருணையால்தான் நடந்திருக்கும். கண்ணாடியால் கட்டிடம் கட்டியவர்கள் கல்லடியால் பாதிக்கப்படுவார்கள். எனது வீட்டை நான் கற்களால் கட்டியுள்ளேன், எனவே பாதிப்பு இல்லை.
எனக்கு சிவன்தான் உயர்ந்தவர். முன்புபோல வெளியே நான் வருவதில்லை. சிவ பூஜையிலும், தியானத்திலும் காலத்தை செலவிட்டு வருகிறேன் என்ற ராதே மாதா, தன்னை பற்றி விமர்சன் செய்த நடிகர் ரிஷி கபூரை சிவன் பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அவரது அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது நாட்டுக்கான நல்லதுதான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார் ராதே மா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications