குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் இந்திய வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது ரூ9,890 கோடி குறைந்தது!!
அகமதாபாத்: வெளிநாடு வாழ் குஜராத் மாநிலத்தவர் வங்கிகளில் டெபாசிட் செய்கிற பணத்தின் அளவு ரூ9,890 கோடி அளவுக்கு குறைந்து போயுள்ளதாம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) குஜராத் மாநில தனியார் வங்கிகளில் பெருமளவு பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதியன்று ரூ59,612 கோடியை அவர்கள் டெபாசிட் செய்திருந்தனர்.
ஆனால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்றோ குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் டெபாசிட் செய்த தொகை ரூ49, 722 கோடி மட்டுமே.
மொத்தம் இந்த காலாண்டுப் பகுதியில் மட்டும் ரூ9,890 கோடி குறைந்து போயுள்ளது என்கிறது மாநில அளவிலான வங்கிகள் குழுவின் அறிக்கை.
குறிப்பாக ஆக்சிஸ் வங்கியில் செப்டம்பர் மாதம் டெபாசிட் செய்யப்பட்டது ரூ6,550.35 கோடி. ஆனால் டிசம்பரிலோ வெறும் ரூ5.7 கோடிதானாம்.
இதேபோல் ஐ.சி.ஐ.சி. வங்கியிலும் ரூ1,987 கோடி அளவுக்கு டெபாசிட் தொகை குறைந்து போயுள்ளதாம்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வர்த்தக நிபுணர்கள், குஜராத்தி என்.ஆர்.ஐ.களில் பலர் வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியிருப்பதும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த தொகை குறைந்து போயிருக்கலாம். தற்போது ரூபாய் மதிப்பு நிலையாக இருந்து வருகிறது. இது புதிய டெபாட்சிட்டுகள் கிடைக்க வழிவகுக்கும் என்கின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications