ஏடிஎம் மையங்களில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே பணம் எடுக்க முடியும்-மோடி அறிவிப்பு
டெல்லி: நவம்பர் 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி கேட்டுக் கொண்டார்.

அத்தோடு வேறு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார் மோடி. அதன்படி, ஏடிஎம் மிஷின்களில் நாள் ஒன்றுக்கு இனிமேல் அதிகபட்சமாக ஒரு டெபிட் கார்டு மூலம் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும்.
வங்கி கணக்குகளில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். இதற்காக தினமும் சென்று வங்கியில் ரூ.10,000 எடுக்க முடியுமா என்றால் அதிலும் செக் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு வாடிக்கையாளர் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம்தான் வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதற்குமேல் பணம்தர மாட்டார்கள்.
இதன்மூலம், வங்கி பரிவர்த்தனை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரி வர்த்தனையை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க இது உதவும் என்று அரசு கருதுகிறது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications