காஷ்மீரில் 23 ஆண்டுகளில் 21,000 பயங்கரவாதிகள் பலி: மத்திய இணை அமைச்சர் தகவல்
டெல்லி: கடந்த 23 ஆண்டுகளில் காஷ்மீரில் இதுவரை 21 ஆயிரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாகி விட்டது. ஆனால், அவ்வாறு ஊடுரும் பயங்கரவாதிகளை தாக்கி அழித்து இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு டிசம்பர் காலம்வரையிலான காலங்களில், பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இதுவரை 21 ஆயிரத்து 562 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது போன்ற என்கவுன்டர்களில் 16 ஆயிரத்து 757 அப்பாவி மக்களும், 1425 போலீசார் பலியாகியுள்ளனர். பலியான அப்பாவி மக்கள், போலீசாரின் உறவினர்களுக்கு தேவையான நிவாரண நிதியை அரசு வழங்கி உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications