காஷ்மீரில் 23 ஆண்டுகளில் 21,000 பயங்கரவாதிகள் பலி: மத்திய இணை அமைச்சர் தகவல்
டெல்லி: கடந்த 23 ஆண்டுகளில் காஷ்மீரில் இதுவரை 21 ஆயிரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாகி விட்டது. ஆனால், அவ்வாறு ஊடுரும் பயங்கரவாதிகளை தாக்கி அழித்து இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சவுத்ரி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு டிசம்பர் காலம்வரையிலான காலங்களில், பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இதுவரை 21 ஆயிரத்து 562 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது போன்ற என்கவுன்டர்களில் 16 ஆயிரத்து 757 அப்பாவி மக்களும், 1425 போலீசார் பலியாகியுள்ளனர். பலியான அப்பாவி மக்கள், போலீசாரின் உறவினர்களுக்கு தேவையான நிவாரண நிதியை அரசு வழங்கி உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications