அதிகாலை 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் மக்கள்!
பாட்னா: 71 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தில் புர்னியா பகுதி மக்கள் மட்டும் நள்ளிரவு 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவின் பெரும்பகுதிகளில், ஆகஸ்ட் 15 காலை காலையில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்திலிருந்தும், நள்ளிரவில் 12:01 மணியளவில் கொடியை ஏற்றுவதற்கு ஒரு சிறப்பு பாரம்பரியம் உள்ளது. இந்த மரபு சுதந்திர போராட்ட வீரரான ராமேஷ்வர் பிரசாத் சிங்கால் தொடங்கப்பட்டது.

மவுண்ட்பேட்டன் இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தபோது ராமேஷ்வர் பிரசாத் சிங், சுதந்திர போராட்ட வீரர்களான ஷாஷுல் ஹக் மற்றும் ம்ரத்னா ஷா ஆகியோருடன் சேர்ந்து ஆகஸ்டா கிராந்தி ஜனதா சௌக்கில் 10,000 பேர் கூட்டத்திற்கு இடையே கொடி ஏற்றினார்.
"இது ஒரு நீண்ட பாரம்பரியம் மற்றும் நாங்கள் அதை தொடர்கிறோம் இது எங்களுக்கு ஒரு மிக அருமையான விஷயம். வாகா எல்லையிலும் இதுபோன்ற ஒரு பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது" என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
ரமேஷர் பிரசாத் சிங்கின் மரபுவழியால் முன்னுதாரணமாக இந்த பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டார்கள். முதலில் அவரது மகள், சுலேகா மற்றும் இப்போது அவரது பேரன், விபுல் ஆகியோர் இதை பின்பற்றுகிறார்கள். இன்று அதிகாலையும் இப்படித்தானந் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications