அதிகாலை 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் மக்கள்!
பாட்னா: 71 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தில் புர்னியா பகுதி மக்கள் மட்டும் நள்ளிரவு 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவின் பெரும்பகுதிகளில், ஆகஸ்ட் 15 காலை காலையில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்திலிருந்தும், நள்ளிரவில் 12:01 மணியளவில் கொடியை ஏற்றுவதற்கு ஒரு சிறப்பு பாரம்பரியம் உள்ளது. இந்த மரபு சுதந்திர போராட்ட வீரரான ராமேஷ்வர் பிரசாத் சிங்கால் தொடங்கப்பட்டது.

மவுண்ட்பேட்டன் இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தபோது ராமேஷ்வர் பிரசாத் சிங், சுதந்திர போராட்ட வீரர்களான ஷாஷுல் ஹக் மற்றும் ம்ரத்னா ஷா ஆகியோருடன் சேர்ந்து ஆகஸ்டா கிராந்தி ஜனதா சௌக்கில் 10,000 பேர் கூட்டத்திற்கு இடையே கொடி ஏற்றினார்.
"இது ஒரு நீண்ட பாரம்பரியம் மற்றும் நாங்கள் அதை தொடர்கிறோம் இது எங்களுக்கு ஒரு மிக அருமையான விஷயம். வாகா எல்லையிலும் இதுபோன்ற ஒரு பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது" என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
ரமேஷர் பிரசாத் சிங்கின் மரபுவழியால் முன்னுதாரணமாக இந்த பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டார்கள். முதலில் அவரது மகள், சுலேகா மற்றும் இப்போது அவரது பேரன், விபுல் ஆகியோர் இதை பின்பற்றுகிறார்கள். இன்று அதிகாலையும் இப்படித்தானந் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications