மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் - மோடி அறிவிப்பு
டெல்லி: மாநிலங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது. எனவே அனைத்து மாநில கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி கூறுகையில், நாட்டின் பெடரல் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம். மாநிலங்கள் எழுப்பும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகளை எனது அலுவலகம் மிகுந்த கவனத்துடன், முக்கியத்துவம் கொடுத்து அணுக வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் அலுவலகம் என்பது முக்கியமான நிறுவனம் போல மாறியுள்ளது. அதன் சிறந்த நடைமுறைகள் தொடர வேண்டும்.
மக்களின் குறைகளை அதி வேகத்தில் தீர்க்க வேண்டும். அதற்கு பிரதமர் அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரதநிதிகள் எழுப்பும் பிரச்சினைகளை, அது தனிப்பட்ட மனுக்களாக இருநதாலும் சரி, நாடாளுமன்றம் மூலமாக எழுப்பினாலும் சரி அவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
அனைவரும் குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் நல்லாட்சியைத் தர முடியும். அதிகாரிகள் அனைவரும் தங்களது யோசனைகள், கருத்துக்களை என்னிடம் தாராளமாக, சுதந்திரமாக தரலாம். அப்படிப்பட்ட அதிகாரிகளை நான் வரவேற்கிறேன் என்றார் பிரதமர்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது அலுவலக அதிகாரிகளை முதல் முறையாக மோடி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications