ஜெ.வின் போலி கையெழுத்துடன் சசிகலாவை அதிமுக துணை பொதுச்செயலராக்க சதி: சசிகலா புஷ்பா ஷாக் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ய அவரை சுற்றியுள்ளவர்கள் சதி செய்து வருவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆளுநருக்கு சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதா போன்ற போலி கையெழுத்து மூலம் அதிமுகவுக்கு துணைப் பொதுச்செயலரை நியமிக்க சதி நடக்கிறது. முதல்வரின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்த அவரை சுற்றியுள்ள கும்பல் முயற்சி செய்து வருகிறது.

Jayalalitha health: Rajyasabha MP Sasikala Pushpa writes letter to the TN governer

எனவே, அரசு நிர்வாகம் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் வரும்போது, அதில் முதல்வர் கையெழுத்து இருந்தால், நன்றாக பரிசீலிக்கவேண்டும், இவ்வாறு ஆளுநருக்கு சசிகலா புஷ்பா திடீர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கவுன்சிலர் ஒருவர் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரது பேட்டி தூண்டுதலின்பேரிலானது என்றும், அதிமுக தொண்டர்கள் நினைத்தால் சசிகலா நடராஜனை அப்பல்லோவிலிருந்து வெளியேற்றுவர் என்றும், டெல்லியில் சசிகலா புஷ்பா பேட்டியளித்த சிறிது நேரத்தில் இந்த கடிதம் விவகாரம் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+