ஜேஎன்யூவில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பியது வெளியாட்கள்தானாம்... பல்கலை. விசாரணை குழு
டெல்லி: ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அப்சல் குரு நினைவு நாள் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியது வெளிநபர்கள்தான் என அப்பல்கலைக் கழகத்தின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த மாதம் 9-ந் தேதி அப்சல் குருவுக்கு நீதி கோரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது கன்யாகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருக்கிறது.
இதனிடையே ஜேஎன்யூ நிகழ்ச்சி தொடர்பான வீடியோவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கதை திட்டமிட்டு சேர்த்து ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அம்பலமானது. இந்த சம்பவங்கள் குறித்து ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.
அக்குழுவின் விசாரணை அறிக்கையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை அடையாளம் தெரியாத வெளிநபர்கள்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அப்சல் குரு ஜிந்தாபாத், இந்தியாவே திரும்பிப் போ என்ற முழக்கங்களை கார்கி, ஸ்வேதா, ரமா, சிந்து உள்ளிட்டோர் எழுப்பியதாகவும் அதில் தெரிவ்க்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications