ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 அலகுகளாக பதிவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.8 அலகுகள் பதிவாகி இருந்தன.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் இன்று காலை 7.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 3.8 அலகுகளாக இது பதிவாகி இருந்தது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications