For Daily Alerts
Just In
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா காலமானார்
திருவிதாங்கூர் மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மாவுக்கு வயது 91. அவருக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் எந்த பயனும் ஏற்படாமல் மார்த்தாண்டவர்மாவின் உயிர் பிரிந்தது.
English summary
Maharaja Uthradam Thirunal Marthanda Verma, the 91-year-old last ruling monarch of the royal family of Travancore, died of cardiac arrest at 2.20 am on Monday.
Story first published: Monday, December 16, 2013, 9:30 [IST]