இந்தியாவில் முதன்முறையாக “இ-ஆபிஸ்” முறைக்கு மாறிய வெளியுறவுத்துறை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் இ-ஆபிஸ் எனப்படும் கணினிமயமாகியுள்ளது.
இது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றவுடன் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்குமான அலுவலகங்கள் நவீன முறைக்கு மாற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அனைத்துத்துறை அலுவலகங்களும் இ-ஆபிஸ் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முதலாவதாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் கணினி மயமாக மாறியுள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் கையெழுத்துடன் இந்த புதிய முறை துவங்கப்பட்டது. இதன் மூலம் அலுவலகத்தி்ல் வெளிப்படைதன்மை அதிகரிப்பு மற்றும் பேப்பர் போன்ற செலவினம் குறைவதால் அலுவலக நடைமுறைச் செலவுகளும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications