பேசிக்கொண்டிருக்கும் போது துண்டிக்கப்படும் செல்போன் அழைப்பு... உடனடியாக தீர்க்க பிரதமர் மோடி உத்தரவு
டெல்லி : பேசிக்கொண்டிருக்கும் போது அழைப்பு திடீரென துண்டிக்கப்படும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றும். இந்த பிரச்சினை இணையதள தொடர்புக்கும் பரவிடக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
செல்போன் அழைப்புகள், பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் தொடர்பு அறுந்து விடும் பிரச்சினை, கடந்த 3 மாதங்களாக நிலவி வருகிறது. இதனால், செல்போன் சேவை நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால், கதிர்வீச்சு அபாயம், ஸ்பெக்ட்ரம் பற்றாக்குறையால் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் மூடப்பட்டதே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு காரணம் என்று சேவை நிறுவனங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட கூட்டத்தை கூட்டி விவாதித்தார். இப்பிரச்சினை, சாதாரண மக்களை நேரடியாக பாதிப்பதாக கூறி, அவர் கவலை தெரிவித்தார்.
இதற்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் செல்போன் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அழைப்பு துண்டிக்கப்படும் பிரச்சினை, இணையதள தொடர்புக்கும் பரவாமல் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications