1984 கலவரத்தில் உயிரிழந்த சீக்கியர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்: பாஜக அரசு முடிவு
டெல்லி: கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 1984 அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரம் மூண்டது.
இதில் 3,325 பேர் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று முப்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்திரா காந்தியின் 30வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய அரசு மற்றும் பிற அமைப்புகள் அளித்துள்ள நிவாரணத் தொகைகளைத் தவிர தற்போது கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதலாக ரூ.166 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications