மும்பை அருகே நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் வரை பலியானார்கள். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் தாவூதி போஹ்ரா இனத்தை சேர்ந்த மத தலைவரான டாக்டர் சையத்னா முகமது பர்ஹானுதீன் என்பவர் நேற்று காலமானார்.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக கூட்டமாக திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இருப்பினும் சுனாமி வருவதாக வந்த புரளியை அடுத்து தப்பியோடும் போது நெரிசலில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,












Click it and Unblock the Notifications