மதில் மேல் பூனையாக குஜராத் வாக்கு எண்ணிக்கை.. மும்பை பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம்!
குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை வகிப்பதால் மும்பை பங்கு சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை வகிப்பதால் மும்பை பங்கு சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 720 புள்ளிகள் ஏற்றம் அடைந்து உள்ளது.
தற்போது குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தபால் வாக்கு முடிவில் பாஜக கட்சி முன்னிலை வகித்தது.

ஆனால் சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது. பல முக்கிய தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தார்கள்.
பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணியும் பின்னடைவை சந்தித்தார். தற்போது அவர் மீண்டும் முன்னிலை வகித்து உள்ளார். அதுபோல் பாஜக கட்சியும் முன்னிலை வகித்து இருக்கிறது.
இதனால் காலையில் 700 புள்ளிகள் சரிவை சந்தித்த பங்கு சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது. மொத்தமாக தற்போது 720 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications