தெலுங்கானா பள்ளிகளில் பாடமாகும் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு பாடமாக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. பி. வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் 94வது பிறந்தாள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசிம்ம ராவின் சிலைக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. பி. வினோத் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு அவர் கரீம்நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு பாடமாக்கப்படும். பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர் நரசிம்ம ராவ். அத்தகையவரை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை. விரைவில் கரீம்நகரில் நரசிம்ம ராவுக்கு சிலை வைக்கப்படும் என்றார்.
நரசிம்ம ராவ் கடந்த 1921ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications