வரலாற்று ஆவணங்கள் எதையும் உள்துறை அமைச்சகம் அழிக்கவில்லை: ராஜ்நாத்சிங்
டெல்லி: வரலாற்று ஆவணங்கள் எதனையுமே உள்துறை அமைச்சகம் அழித்துவிடவில்லை என்று அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த உடன் உள்துறை அமைச்சகத்தில் மகாத்மா காந்தி கொலை ஆவணம் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் அழிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர்.
அப்போது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு, எந்த ஒரு வரலாற்று கோப்பும் அழிக்கப்படவில்லை என்றார். இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், மகாத்மா காந்த் கொலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து வரலாற்று ஆவணங்களுமே மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத 11 ஆயிரத்து 100 ஆவணங்கள்தான் அழிக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications