தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்தார் ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த 1ம்தேதி ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலனில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரத்தில் 22ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பில் தேரத்ல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 12ம்தேதிக்குள் பதிலளிக்க காலக்கெடு அளித்த போதிலும் அதற்குள் ராகுல் பதிலளிக்கவில்லை. எனவே மேலும் மூன்று நாட்கள் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது.
அதையேற்று ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மக்களின் உணர்வையே நான் வெளிப்படுத்தினேன். நடத்தை விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications