தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்தார் ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த 1ம்தேதி ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலனில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரத்தில் 22ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது என்று கூறி பாஜக சார்பில் தேரத்ல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 12ம்தேதிக்குள் பதிலளிக்க காலக்கெடு அளித்த போதிலும் அதற்குள் ராகுல் பதிலளிக்கவில்லை. எனவே மேலும் மூன்று நாட்கள் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது.
அதையேற்று ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மக்களின் உணர்வையே நான் வெளிப்படுத்தினேன். நடத்தை விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications