உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர்: பாபா ராம்தேவ் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Ramdev to campaign against Sonia, Rahul
லக்னோ: "உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர்" என பாபா ராம்தேவ் கடுமையாக தாக்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த உலகிலே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினரே என்று விமர்சித்துள்ள பாபா ராம்தேவ், 1.5 கோடி மக்களின் உரிமைகளை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர் என்றார்.

வரம்பற்ற வளங்கள் இருந்தும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் சரிந்து கொண்டே வருகிறது என்றும், நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியாவும், ராகுல்காந்தியும் நாட்டை ஏழையாக மாற்றியுள்ளனர் என்றும் ராம்தேவ் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை உத்தரபிரதேசத்தில் தொடங்கிவிட்டார் பாபா ராம்தேவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+