ரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
எம்.எஸ்.எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ எனப்படும் வங்கிக் கடன் வட்டி 7.5 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், ரிசர்வ வங்கியிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய சி.ஆர்.ஆர் 4 சதவீதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் கடன்வட்டி உயர்வால் வீடு, வாகன கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications