மும்பை: கடும் அதிர்வில் சிக்கிய சிங்கப்பூர் விமானம்: 22 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மும்பையில் தரையிறங்குகையில் கடும் அதிர்வில் சிக்கியது. இதில் 8 பயணிகள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 408 பயணிகள் மற்றும் 25 ஊழியர்களுடன் சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது.

விமானம் மும்பையில் தரையிறங்கும்போது டர்புலன்ஸ் எனப்படும் அதிர்வில் சிக்கியதில் 88 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் காயம் அடைந்தனர். விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு காயம் அடைந்த 22 பேரும் அந்தேரி பகுதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பிறகு 6 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் வீடு திரும்பினர். ஆனால் 2 பயணிகள் மட்டும் மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications