சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 16 தொழிலாளர்கள் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவியில் பனிப்பாறை வெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷிகங்கா மின் திட்ட கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர்.

 16 to 17 trapped when an avalanche damages near Tapovan in Uttarakhand

தற்போது வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. தபோவனம் அருகே நீர் மின் நிலையம் அமைப்பதற்கான சுரங்க பணி நடைபெற்று வருகிறது. இங்கும் வெள்ளம் சூழ்ந்ததால் சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

 16 to 17 trapped when an avalanche damages near Tapovan in Uttarakhand

தகவலறிந்த இந்திய திபெத் எல்லை படை போலீஸார் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+