'சஹாரா' சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடியை வழங்கவில்லை என சஹாரா நிறுவனம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஆஜராகாமல் இருந்த சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 4-ந் தேதி முதல் சிறையில் உள்ள சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க ரூ.10 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை திரட்ட முடியாத நிலையில் உள்ள சஹாரா நிறுவனம், சொத்துக்களை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சொத்துக்களை விற்பதற்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரதாராய் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இதனால் அவர் தொடர்ந்தும் டெல்லி திஹா சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications