ராஜஸ்தானில் உயரும் பன்றிக்காய்ச்சல் பலிகள்- சுவிஸ் பெண் உட்பட 130 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த 70 வயதான சுவிட்சர்லாந்து நாட்டு பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார்.
ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆனிமேரி என்ற அந்தப் பெண்மணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். சுவிட்சர்லாந்து நாட்டு தூதரக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறேகே அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications