திருப்பதியில் குட்டி விமானங்கள் மூலம் கேமரா கண்காணிப்பு - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
ஹைதராபாத்: திருமலை திருப்பதியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் விரையில் கண்காணிப்பு ஏரியல் வாகனங்கள் மக்கள், பக்தர்கள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயர்தரமான காட்சியமைப்பு கொண்ட கேமராக்களுடன் இரண்டு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலானது மிகவும் பரபரப்பான ஒரு கோவில் மேலும், கிட்டதட்ட 50,000 பேர் தினசரி இங்கு தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

பிரமோஸ்தவ கண்காணிப்பு:
9 நாட்கள் பிரமோஸ்தவம் நடைபெறுகின்ற போதே இந்த கேமரா கண்காணிப்பு தொடங்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவ்விழாவினை முன்னிட்டு கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக கேமராக்கள்:
"நாங்கள் முதல்முறையாக கேமராக்களை திருமலையில் உபயோகிக்க உள்ளோம். இதன் மூலம் மக்களின் நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க முடியும்.

தவறுகளைத் தடுக்கலாம்:
மேலும், தவறுகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும்" என்று திருப்பதி காவல்துறை அதிகாரி கோபிநாத் ஜெட்டி தெரிவித்துள்ளார்.

100 அடி உயரத்தில் கண்காணிப்பு:
இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள் கிட்டதட்ட 100 அடி முதல் 200 அடி உயரத்தில் பறந்து கண்காணிப்பில் ஈடுபடும். மேலும், மீண்டும் சார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆன்மிக விதிகளின் காரணமாக கோவில் கருவறைக்கு மேல் இந்த ட்ரோன்கள் பறக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications