மும்பையில் அக்கிரமம்.. ஓடும் காரில் பெண் பலாத்காரம் - 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ஓடும் காரில் ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். இதில் போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 35 வயதுப் பெண் போலீஸில் கொடுத்த புகாரில், நான்கு பேர் சேர்ந்து என்னை எனது எம்பிவி காரில் வைத்து வியாழக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதில் இருவரை எனக்கு அடையாளம் தெரியும். ஏற்கனவே எனக்குத் தெரிந்தவர்கள்தான் என்று கூறியிருந்தார்..
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இரண்டு பேரைக் கைது செய்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.
புகார் கூறிய பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications