இந்து என்ற வார்த்தை வேதங்களில் இல்லை, அதை முஸ்லிம்களே கண்டுபிடித்தனர்: சர்ச்சையில் வீரப்ப மொய்லி
Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்து என்ற வார்த்தை வேதங்களிலும், உபநிடதங்களிலும் இல்லை. அதை இடைக்காலத்தில் முஸ்லிம்கள் தான் அறிமுகப்படுத்தினர். சாதி முறையை எதிர்த்து முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது இந்தியர்கள் தான். இருப்பினும் நாட்டில் சாதிகள் உள்ளன. சாதி முறையை ஒழிக்க புதிய சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும் என்றார்.
இது குறித்து முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறுகையில், பழங்காலம் மற்றும் இடைக்கால பிரச்சனைகளை எல்லாம் தற்போது மொய்லி எழுப்பக் கடாது என்றார். மொய்லியின் கருத்துக்கு ஸ்ரீராம சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications