மெக்கா மசூதி விபத்தில் பலியான 2 இந்தியர்கள் கேரளா மாநிலத்தவர்..
ரியாத்/டெல்லி: செளதியின் மெக்கா மெக்கா மசூதி பெரிய விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
செளதியின் மெக்கா பெரிய மசூதியில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்தனர். அங்கு வீசிய பலத்த காற்று, மழையால் மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் இரண்டாக முறிந்து கட்டிடம் மீது விழுந்தது.

கிரேன் அப்படியே பெரிய மசூதி மீது விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 107 பேர் பலியாகினர். இந்த 107 பேரில் 2 பேர் இந்தியர்கள் என்றும் 15 இந்தியர்கள் படுகாயமடைந்தவர்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
15 Indians pilgrims are injured, 2 from Kerala are dead. Our consulate hv opened helpline no.: MEA on Mecca incident pic.twitter.com/ToFft8klI4
— ANI (@ANI_news) September 12, 2015 இந்நிலையில் பலியான 2 இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது மனைவி மூமினா என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் முகமது இஸ்மாயில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு கேரளா மாநிலத்தவர் குறித்த விவரம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications