”துருவ்” விமான பாதுகாப்பிற்கு ரூ.500 கோடி ஒப்பந்தம் – தென் ஆப்ரிக்காவுடன் கையெழுத்திட்ட இந்தியா
Subscribe to Oneindia Tamil
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுடன் ரூபாய் 500 கோடி அளவிலான ராணுவ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இது குறித்து மத்திய அரசு வெளியி்ட்டுள்ள செய்தி குறி்ப்பில், இந்தியாவின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமான எச்.ஏ.எல் தயாரிக்கும் "துருவ்" இலகு ரக விமானங்களில் நவீன பாதுகாப்பு சாதனங்களை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தென் ஆப்ரிக்காவின் சாப் கிரின்டெக் ராணுவ நிறுவனத்திற்கும் இடையே சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்கள் தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்ஸ் பர்க்கிற்கு அருகே உள்ள செஞ்சூரியனில் தயாரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications