உயிருக்காக போராடி வருகிறார் தாவூத் இப்ராஹிம்- கண்காணிக்கும் உளவுத்துறை
பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவாளி தாவூத் இப்ராஹிம் உயிருக்காக போராடி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பியதற்கான அனைத்து ஆதாரங்கள் உள்ளன. இதை பாகிஸ்தான் அரசு மறத்து வருகிறது.

இந்நிலையில் தாவூத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் தற்போது கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தாவூத் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் நீண்ட நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்.
இதனால் அவரை சமீபத்தில் ஜாவித் மியான்டன் நடத்திய நிகழ்ச்சியில் பார்த்ததாக கூறுவதில் உண்மை இல்லை. தாவூத் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறும் தகவலும் பொய்யானதாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications