கடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின் தந்தையுடன் பேசிய பாக். முன்னாள் பிரதமர் மகன்!!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப்ராசா கிலானியின் மகன் அலிஹைதர் கிலானி தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் தனது தந்தையுடன் செல்போனில் பேசியுள்ளார்.
2013ஆம் ஆண்டு மே 9-ந் தேதி பாகிஸ்தானின் பஞ்சாம் மாநிலத்தில் இருந்து தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார் கிலானியின் மகன் அலிஹைதர்.

கடந்த 2 ஆண்டுகளாக கிலானி மகன் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் எதிர்பாராத வகையில் அவர் தனது தந்தை கிலானியிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார்.
தான் அடையாளம் தெரியாத இடத்தில் நலமாக இருப்பதாகவும், தாய் மற்றும் குடும்பத்தார் நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு 2ஆண்டுகாலம் கழித்து பேசியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications