Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகதிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க 8,500 ஆசிரியர்கள்.. ஜெர்மனியின் மனித நேயம்

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

போர் மற்றும் வறுமை காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த 1,96,000 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Germany recruits 8,500 teachers to teach 196,000 child refugees

இதற்காக, 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு, ஜெர்மனிக்கு குடிபெயர்ந்த குழந்தைகள் 3,25,000 பேர், பள்ளியில் படிக்கும் வயதுடையோர். இது இரண்டாம் உலகப்போரை விட மிக மோசமானதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+