யூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்தை, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பரிசோதனைகள் செய்ய மீண்டும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Recommended Video
COVID-19 நோயாளிகளிடையே இந்த மருந்து இறப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கைக்கு பிறகு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

COVID-19 நோயாளிகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்திருந்தார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பொதுவாக, மலேரியா மற்றும் மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் செயல்படுவதாக ஆணித்தரமாக கூறி வந்தனர்.

இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை நிறைய ஆர்டர் செய்து பெற்றது அமெரிக்கா. வேறு பல நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது.
இந்த நிலையில்தான் WHO தற்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், கொரோனாவுக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது ஆய்வு அளவில்தான் உள்ளதே தவிர, கொரோனாவை இந்த மருந்து குணப்படுத்தும் என்பதற்கான அறிவியல் பூர்வ அறிவிப்பு இல்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications