'தன் முகத்தில் தானே அறைந்துகொண்டதாம் இந்தியா'.. சீனா விமர்சனம் !
இந்திய சீன எல்லைப்பகுதியில் சாலை அமைக்க, சீன ராணுவம் முயன்றதாகக் கூறி இந்திய ராணுவம் படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சீனா, இப்போது இந்தியா ஏன் லடாக் பகுதியில் சால
பெய்ஜிங்: இந்திய ராணுவம் லடாக் பகுதியில், சாலை அமைக்க முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தை தடுத்த இந்தியா இப்போது லடாக் பகுதியில் சாலை அமைக்க முடிவு செய்துள்ளதன் மூலம், 'தன் முகத்தில் தானே அறைந்துகொண்டுள்ளது இந்தியா' என்று சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக, நேர் எதிர்மாறான செயல்களில் ஈடுபடுவதாக சீனா பகிரங்க புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹுவா சுன் யுங் கூறுகையில், " டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது என்று கூறி படைகளை குவித்தது. அதனால்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இப்போது மேற்கு எல்லையில், லடாக் அருகே, மார்சிம்மிக் லா முதல் லடாக் ஏரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க இந்தியாவின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது எப்படி சரியானதாகும்?
டோக்லாம் எல்லை பகுதியில் உள்ள சிக்கல்களே இன்னும் முடியாத போது, இந்தியா எப்படி லடாக் பகுதியில் சாலை அமைக்க முயற்சி செய்யலாம். இது இன்னும் இருநாடுகள் மத்தியில் உள்ள போர்ப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும்.
எனவே லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் இருதரப்புக்கும் தீர்வு கிடைக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications