பிரான்சில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து 8 பேரை பிணைக் கைதியாக பிடித்த ஐஎஸ் தீவிரவாதி!
பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி, அங்கு இருந்த 8 பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறான்.
பாரிஸ்: பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி, அங்கு இருந்த 8 பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறான்.

இன்று காலை பாரிஸின் 'டிரேப்ஸ்' என்ற நகரத்திற்கு அருகே இருக்கும் 'சூப்பர் யூ' என்ற பல்பொருள் அங்காடியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த அங்காடிக்கு வெளியே இருந்த பாதுகாப்பு போலீஸ் நான்கு பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவனால் சுடப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த பகுதியில் காரில் வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறான். இந்த காரும் திருடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த காரை திருடியபோதும், அந்த தீவிரவாதி போலீஸ்காரர் ஒருவரை சுட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
காலை 11 மணிக்கு பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த அந்த தீவிரவாதி இன்னும் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளான். 8 பொதுமக்கள் உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது.
30க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் வெளியே குழுமி இருக்கிறார்கள். 3 ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
அந்த தீவிரவாதியின் கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை இதில் யாரும் மரணமடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications