தீவிரவாதியின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததால் சுடப்பட்டு பலியான லின்ட் ஃகேப் மேனேஜர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிணைக் கைதிகளாக இருந்த அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க தீவிரவாதியின் துப்பாக்கியைப் பறிக்க போராடிய நிலையில் லின்ட் ஃகேப் ஹோட்டல் மேனேஜர் டோரி ஜான்சன் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிட்னியில் லின்ட் ஃகேப் ஹோட்டலுக்குள் நேற்று நுழைந்த தீவிரவாதி ஹாரன் மோனிஸ், 17 பொதுமக்களைப் பிணைக் கைதியாக பிடித்தான். அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பினர்.

மற்றவர்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா போலீசார் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2 மணிக்கு அதிரடித் தாக்குதலை நடத்தி ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அப்போது தீவிரவாதியுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
முன்னதாக தீவிரவாதி அசந்து கண் அயரத் தொடங்கிய போது அவனிடம் இருந்து துப்பாக்கியை பறித்து பொதுமக்களைக் காப்பாற்ற லின்ட் ஃகேப் ஹோட்டல் மேனேஜர் டோரி ஜான்சன் முயற்சித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தீவிரவாதி மோனிஸ் டோரி ஜான்சனை சுட அவர் உயிரிழந்தார்.
பொதுமக்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் உயிரிழந்த தங்களது மகனை எண்ணி பெருமைப்படுவதாக டோரி ஜான்சனின் பெற்றோர் கூறியுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications