விமானத்திற்கு 'உண்மையில்' என்னாச்சு: மலேசியாவை கேட்கும் சீனா
பெய்ஜிங்: மாயமான விமானம் குறித்து பல வகையான செய்திகள் வருகின்றன. உண்மை நிலவரம் தான் என்ன என்று சீன அரசு மலேசியாவிடம் கேட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் சீனா, மலேசியா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் விமானம் கடலில் விழுந்துவிட்டது என்றும், தீப்பிடித்து எரிந்து விட்டது என்றும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த விமானத்தில் பயணித்த 239 பேரில் 154 பேர் சீனர்கள் என்பதால் சீன அரசு மிகுந்த கவலையில் உள்ளது. இந்நிலையில் அது விமானத்திற்கு என்ன ஆனது என்ற உண்மையை தெரிவிக்குமாறு மலேசியாவிடம் கேட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறுகையில்,
மாயமான விமானம் பற்றி வரும் வதந்திகள் குறித்து ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிக்குமாறு மலேசியாவிடம் கேட்டுள்ளோம் என்றார்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications