வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவர்.. கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை
சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஓம்துர்மன்: சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் நவுராவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆனால் நவுராவுக்கோ திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. படித்து ஆசிரியையாக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது.

நைசாக பேசி அழைத்து..
இதனால் கணவருடன் வாழ மறுத்த அவர் தனது அத்தை வீட்டில் மூன்று ஆண்டுகளை கழித்தார். பின்னர் அவரிடம் நைசாக பேசி அழைத்து சென்ற குடும்பத்தினர் நவுராவை அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

அனுமதியின்றி உறவு
ஒப்படைக்கப்பட்ட சில நாட்களிலேயே குடும்பத்தினர் உதவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார் அவரது கணவர். மறுநாளும் தனது மனைவியை அவரின் அனுமதியின்றி பலாத்காரம் செய்ய முயன்றார் கணவர்.

கணவரை கொன்ற மனைவி
இதனால் ஆத்திரமடைந்த நவுரா கணவர் என்றும் பாராமல் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். பின்னர் கணவரை கொலை செய்ததை கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இழப்பீடு கேட்டால்
இதுதொடர்பாக நவுரா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டப்படி, கொலையாளியிடம் இருந்து, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற சம்மதித்தால் கொலையாளிக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும்.

மரண தண்டனைக்கு வலியுறுத்தல்
ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

மனைவிக்கு மரண தண்டனை
ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications