சீனாவை வேகமாக நெருங்கும் “லிங்பா, சான் ஹெம்”- பள்ளிகளுக்கு விடுமுறை; ரயில் சேவை ரத்து!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு அதிவே புயல் தாக்க இருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

லிங்பா என்ற புயல் தெற்கு மாகாணமான குவாங்டாங்கை இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சான் ஹொம் என்ற பெயருடைய சக்தி வாய்ந்த மற்றொரு புயல் கடற்கரை பகுதியான புஜியான் அல்லது செஜியாங் பகுதியில் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trio of Pacific typhoons intensify, creep closer to China and Japan

இந்த இரண்டு அதிவேக புயலும் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வர்த்த நகரமான ஷாங்காயில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நிறுத்தப்படுகிறது.

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 15 கவுன்ட்டியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பொதுவாக தென் சீன கடற்பகுதியல் புயல் உருவாகுவது வழக்கமான ஒன்றாகும். அடிக்கடி இது போன்ற புயல் காற்று நேரத்தில்தான் கடல் நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+