ஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை
அமெரிக்காவிற்கு பிரான்சில் இருந்து ஆப்பிள் கொண்டு சென்ற பெண்ணிற்கு 33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவிற்கு பிரான்சில் இருந்து ஆப்பிள் கொண்டு சென்ற பெண்ணிற்கு 33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
கிரிஸ்டல் தட்லாக் என்ற பெண் பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணிடம் இருந்த ஆப்பிளை பார்த்துவிட்டு இவ்வளவு அபராதம் விதித்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பெண் மிகவும் மனமுடைந்து போனதாக பேட்டி அளித்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடுக்க போகிறேன் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

டெல்டா விமானம்
கிரிஸ்டல் தட்லாக் என்ற பெண் பிரான்சில் இருந்து அமெரிக்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் மூலம் வந்துள்ளார். அவர் நியூயார்க் வரும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த ஆப்பிளை வாங்கியுள்ளனர். அதோடு தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

விமானத்தில் கொடுத்த ஆப்பிள்
அந்த ஆப்பிள் விமானத்தில் உணவுடன் கொடுக்கப்பட்ட ஆப்பிள் ஆகும். ஆனால் கிரிஸ்டல் தட்லாக் அதை சாப்பிடாமல், பின்பு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தன்னுடைய பையில் எடுத்து வைத்துள்ளார். இதை சோதனை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த ஆப்பிளில், டெல்டா ஏர்லைன்ஸின் முத்திரையும் இருந்துள்ளது.

33 ஆயிரம் அபராதம்
இதையடுத்து அந்த ஆப்பிளுக்கு மொத்தமாக 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெண் எவ்வளவு விளக்கம் அளித்தும், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் செல்ல முடியும் என்றுள்ளனர். இதையடுத்து பல பேச்சுவார்த்தைக்கு பின், அவர் 33 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

என்ன விளக்கம்
இதற்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து, பச்சை உணவுப் பொருட்கள், காய்கறிகளை கையில் இப்படி கொண்டு வர கூடாது. அப்படி கொண்டு வந்தால் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்றுள்ளனர். ஆனால் அந்த பெண் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications