அப்படி என்ன விஷேசம் இன்று.. அத்தி வரதரை தரிசிக்க கட்டுங்கடங்காமல் குவியும் மக்கள்... திணறும் காஞ்சி
காஞ்சிபுரம்: அத்தி வரதரை இன்று எப்பபடியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பக்தர்கள் அலைஅலையாய் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன விஷேசம் என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவர் அத்தி வரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதன்படி கடந்த 1979ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் விழா வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
40 வருடத்துக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் அத்தி வரதரான பெருமாளை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என எண்ணி பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் வருகிறார்கள்.
கூட்ட நெரிசல், கால தாமதம் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.. கடந்த ஜூலை 31 வரை சயன கோலத்தில் (படுத்த கோலத்தில்) அருள் பாலித்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று ஆடிபூரம் என்பதாலும் , சதுர்த்தி விரதம் என்பதாலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. கூடுதலாக ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை பார்க்க வந்துள்ளனர். இதனால் மொத்த காஞ்சிபுரமும் நெரிசலில் சிக்கி திணறுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications