உச்சக்கட்ட பீதி.. 10 லட்சத்தை தாண்டியது கொரோனா கேஸ்கள்.. திணறும் மலேசியா..!
மலேசியாவில் 10 லட்சத்தை தாண்டியது தொற்று பாதிப்பு
கோலாலம்பூர்: உச்சக்கட்ட பீதியில் உள்ளது மலேசியா.. அந்த அளவுக்கு தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை அதாவது நேற்று முன்தினம் 15,902 ஆகவும், நேற்று முன்தினம் 15,573 ஆகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் தொற்று பீடித்து வரும் நிலையில் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை.. இப்போதைக்கு அங்கு லாக்டவுன் அமலில் உள்ளது..

ஆனாலும் அங்கு நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.. நேற்று 3வது நாளாக 17,045 கேஸ்கள் பதிவாகி கலக்கத்தை தந்துள்ளது..
கடந்த வெள்ளிக்கிழமை வரை ஒருநாளைக்கு 15,000க்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தன.. ஆனால், இந்த 3 நாட்களாகவே அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துவிட்டது. தலைநகரான கோலாலம்பூர், அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான சிலாங்கூர் போன்ற இடங்களில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன..
கெடா மாநிலத்திலும் நேற்று ஒரேநாளில் 1,216 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.. அதாவது கடந்த 13ந்தேதி முதல் தொடா்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவே கேஸ்கள் பதிவாகி வந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது... இதனால், கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் எட்டி உள்ளது..
இந்த நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்வடைந்துள்ளது.. 92 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 7,994 ஆக உயர்வடைந்து உள்ளது... இதேபோன்று 8,44,541 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications