புதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை!
Recommended Video
மதுரை: தமிழகத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளை முறையாக பராமரிக்காமல் புதர் மண்டி வைத்திருப்பதாகவும் சிலைகளை பாராமரிப் எம்ஜிஆர் அவர்களின் பேரன் நடிகர் ராமச்சந்திரன் வேதனை தெரிவித்தார்.
எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் நடிகர் ராமச்சந்திரன் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறேன், தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், கூடிய விரைவில் பல நல்ல படங்கள் வெளி வர இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் அவர்களின் சேவையும் நற்பணியும் மக்களுக்கு தொடர்ந்து செய்ய என்னுடைய நற்பணி மன்றமும் எம்ஜிஆரின் ரசிகர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறோம், இது மட்டுமில்லாமல் குறையாக இல்லாத சாலைகள் தூர் வாராத ஏரிகள் உள்ளிட்டவற்றை நற்பணி மன்றம் சார்பாக நேரடியாக சென்று தூர்வாரி பராமரித்து வருகிறோம்.
சில நாட்களில் பொன்னமராவதியில் புதியதாக நூலகம் ஒன்றை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறோம். என்னுடைய தாத்தா எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் இதுவரை நான் சென்ற பல ஊர்களில் எம்ஜிஆர் அவர்களின் சிலையை முறையாக பராமரிக்காமல் புதர்மண்டி கிடக்கிறது, இந்த சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், சிலைகளை வைத்தது யாராக இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையும் பராமரிப்பு முறையாக செய்ய வேண்டும் இல்லை என்ற சிலைகளை நிறுவ வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications