சீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்! கொரோனா கொடுமைதான் காரணம்
Recommended Video
மும்பை: கொரோனா வைரஸ் ஏற்கனவே சீனாவின் வுஹான் நகரில், 81 பேரின் உயிரைப் பறித்த நிலையில், அங்கு வசிக்கும், இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர, ஏர் இந்தியா, போயிங் 747 ஜெட் விமானத்தை தயாராக வைத்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க, அந்த நகர நிர்வாகம் முழு நகரத்தையும் சீல் வைத்துள்ளது.
சீனாவில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஜெட் விமானத்தை கிளப்பலாமா என்பது குறித்து அரசாங்கம் அறிவித்ததும், கிளம்புவதற்கு, விமானம் ரெடியாக இருப்பதாக, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், 137 விமானங்களில் பயணித்த, 29,700 க்கும் மேற்பட்ட பயணிகளை அதிகாரிகள், சோதனை நடத்தியுள்ளனர். இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் ட்வீட்படி, "137 விமானங்களில் இருந்து மொத்தம் 29,707 பயணிகள் சோதித்து பார்க்கப்பட்டனர். 22 விமானங்களில் பயணித்த, 4,359 பயணிகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்றுவரை கொரோனா வைரஸ் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏழு பயணிகளின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.வி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
திரிசூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா மற்றும் மலப்புரம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் கேரளாவின் பல்வேறு சுகாதார மையங்களின் தனிமை வார்டுகளில் உள்ளனர்.
சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications