இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே
மும்பை: இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை கைவிடுவது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய போது கீழ்நீதிமன்றத்தில் 288 வழக்குகளை அரசு தொடர்ந்தது. இந்த வழக்குக்ளை கைவிடுவது என தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.

3,000 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 288 வழக்குகள் போடப்பட்டிருந்தது. அதேபோல் நானார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டம், மெட்ரோ-3வது திட்டத்துக்கு எதிரான போராட்டம், பீமா கோரேகான் வன்முறை, விவசாயிகள் போராட்டங்கள் ஆகியவை தொடர்பான பல வழக்குகளையும் கைவிட உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கிறது.
சிசிடிவி காட்சிகள், நேரடி சாட்சியங்கள் என வலுவான வழக்குகளை மட்டும் நடத்துவது எனவும் அம்மாநில அரசு தீர்மானித்துள்ளதாம். இடஒதுக்கீடு போராட்டத்தின் போது போலீசார், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட 35 வழக்குகளை கைவிடுவது இல்லை எனவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. 370 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications